இந்தியாவில் முதன் முறையாக நிறுவப்பட்ட, 4.2 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி சோதனை ஓட்டம் நடந்தது.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே வடவிளையில் பிரேசில் நாட்டின் வெக் நிறுவனம், 4.2 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட மின்சார காற்றாலையை, 88 கோடி ரூபாயில் நிறுவியுள்ளது.
கன்னியாகுமரி ஆரல்வாய்மொழி கணவாய் பகுதியில் தற்போது அதிகபட்சம், 2 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலைகளே உள்ளன.
0 Comments