நாட்டிலேயே முதல் முறையாக வக்கீல்கள் பாதுகாப்பு மசோதாவை ராஜஸ்தான் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
வழக்கறிஞர்களைத் தாக்குவது, காயப்படுத்துவது அல்லது மிரட்டுவது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ₹50,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று மசோதா ஒன்றை ராஜஸ்தான் அரசு நிறைவேற்றியுள்ளது.
0 Comments