Recent Post

6/recent/ticker-posts

சங்கல்ப் சப்தா திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் / The Prime Minister launched the Sankalp Sapta scheme

சங்கல்ப் சப்தா திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் / The Prime Minister launched the Sankalp Sapta scheme

பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 'சங்கல்ப் சப்தாஹ்' என்ற பெயரில் நாட்டில் உள்ள ஆர்வமுள்ள வட்டாரங்களுக்கான ஒரு வார கால தனித்துவமான திட்டத்தை தொடங்கி வைத்தார். 

மேலும், ஆர்முள்ள வட்டாரங்கள் திட்ட இணையதளத்தை திறந்து வைத்த அவர், கண்காட்சியையும் திறந்து வைத்தார். அத்துடன் வட்டார அளவிலான 3 அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel