Recent Post

6/recent/ticker-posts

13 ஆம் நூற்றாண்டு கால ராஜேந்திர சோழன் கல்வெட்டு கண்டெடுப்பு / Discovery of 13th century Rajendra Chola inscription

13 ஆம் நூற்றாண்டு கால ராஜேந்திர சோழன் கல்வெட்டு கண்டெடுப்பு / Discovery of 13th century Rajendra Chola inscription

திருக்கோவிலூர் அடுத்த கீழையூர் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த வீரட்டேஸ்வரர் கோவிலில் தான் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கோவிலுக்கு குடமுழுக்கு நடத்த பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கோவிலின் முன் பகுதியை சமன் செய்து கொண்டிருந்தபோது, சில கல் தூண்கள் தென்பட்டு உள்ளன.

இந்த கல் தூண்களில் சில கல்வெட்டுகளும் காணப்பட்டன. இதனை அடுத்து கள்ளக்குறிச்சி கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் கொண்டு ஆராய்வு செய்ததில், 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ராஜேந்திர சோழனின் கல்வெட்டு என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த கல்வெட்டில் திருவெண்ணெய் நல்லூர் உள்ளிட்ட ஊர் பெயர்களும், பொன் - பொருள் தானமாக வழங்கப்பட்டது குறித்தும் எழுதப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel