குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (மார்ச் 3, 2025) உயர்கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாட்டை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார். நாட்டில் உள்ள 184 மத்திய உயர்கல்வி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் குடியரசுத்தலைவர் உள்ளார்.
0 Comments