Recent Post

6/recent/ticker-posts

இந்திய ராணுவத்தை நவீனமயமாக்க ரூ.54,000 கோடி மதிப்பிலான கொள்முதல் திட்டங்களுக்கு பாதுகாப்பு துறை ஒப்புதல் / Defence Ministry approves procurement projects worth Rs 54,000 crore to modernise Indian Army

இந்திய ராணுவத்தை நவீனமயமாக்க  ரூ.54,000 கோடி மதிப்பிலான கொள்முதல் திட்டங்களுக்கு பாதுகாப்பு துறை ஒப்புதல் / Defence Ministry approves procurement projects worth Rs 54,000 crore to modernise Indian Army

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில், இந்திய ராணுவத்தை நவீனமயமாக்கும் வகையில் முன்மொழியப்பட்ட ரூ.54,000 கோடி மதிப்பிலான கொள்முதல் திட்டங்களுக்கு நேற்று (20.03.25) ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, இந்திய ராணுவத்தில் உள்ள டி-90 பீஷ்மா டாங்கிகளுக்கு, தற்போதுள்ள 1000 ஹெச்பி என்ஜினை மேம்படுத்தும் வகையில் 1,350 ஹெச்பி என்ஜின் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது, சக்திக்கும் எடைக்கும் இடையிலான விகிதத்தை அதிகரிப்பதன் மூலம், இந்த டாங்கிகள் போர்க்களத்தில் தனது இயக்கத்தை, குறிப்பாக உயரமான பகுதிகளில் மேம்படுத்தும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel