Recent Post

6/recent/ticker-posts

வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கு மகளிர் சக்தி என்ற கருப்பொருளில் தேசிய மாநாடு - குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார் / President inaugurates National Conference on the theme of Women Power for a Developed India

வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கு மகளிர் சக்தி என்ற கருப்பொருளில் தேசிய மாநாடு - குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார் / President inaugurates National Conference on the theme of Women Power for a Developed India

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (மார்ச் 8, 2025) புதுதில்லியில் வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கு மகளிர் சக்தி ('நாரி சக்தி சே விக்சித் பாரத்') என்ற தலைப்பில் தேசிய மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel