Recent Post

6/recent/ticker-posts

ராமேஸ்வரம் பாம்பன் இடையே புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார் / PM Modi inaugurates new Pamban Bridge between Rameswaram and Pamban

ராமேஸ்வரம் பாம்பன் இடையே புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி  திறந்து வைத்தார் / PM Modi inaugurates new Pamban Bridge between Rameswaram and Pamban

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பனில் கடல் நடுவே ரூ.550 கோடி செலவில் புதிய ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. பழைய பாம்பன் ரயில் பாலத்தில் அடிக்கடி கோளாறுகள் ஏற்பட்டதால் ராமேஸ்வரம் பாம்பன் இடையே புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்த புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். வாலாஜாபேட்டை ராணிப்பேட்டை பிரிவில் புதிய 4 வழிச்சாலை திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

மேலும் விழுப்புரம் புதுச்சேரி இடையே அமைக்கப்பட்ட 4 வழிச்சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். சோழபுரம் தஞ்சை 4 வழிச்சாலை திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel